ஈட்டிய விடுப்பினை சரண் செய்த நாள் மற்றும் இதர விபரங்களை eSR Part 1 - ல் 30.09.2025 க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2025

ஈட்டிய விடுப்பினை சரண் செய்த நாள் மற்றும் இதர விபரங்களை eSR Part 1 - ல் 30.09.2025 க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு.

Surrender Leave Salary - திண்டுக்கல் மாவட்டக் கருவூலரின் கடிதம்...

அரசுப்பணியாளர்கள் 01.10.2025 முதல் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணப்பலன்களை பெற்றுக்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.  பார்வை 2 ல் காணும் காணொளி காட்சியில் தெரிவித்துள்ளபடி , பட்டியல் தயாரிப்பதற்கு முன்பு 

1. அனைத்துப் பணியாளர்களின் ஈட்டிய விடுப்பு இருப்பினையும் , Physical SR ய் உள்ளவாறு IFHRMS லும் பதிவேற்றம் செய்யவேண்டும்.

 2. பணியாளர்களின் கடைசியாக ஈட்டிய விடுப்பினை சரண் செய்த நாள் மற்றும் இதர விபரங்களை eSR Part 1 - ல் பதிவேற்றம் செய்யவேண்டும். இப்பணியினை 30.09.2025 க்குள் கொள்ளப்படுகிறார்கள்.

 விரைந்து முடிக்குமாறு கேட்டுக் மேலும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பலன்கள் கோரும் பணியாளர்கள் தங்கள் விண்ணப்பத்தினை களஞ்சியம் செயலி ( Kalanjivan Mobile App ) வழியாக விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி