தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பாதுகாக்கும் தமிழ்நாடு அரசு !
ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) கட்டாயம் என்ற உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனு வரும் 19 - ஆம் தேதி விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது . அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
👇👇👇

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி