கனமழை காரணமாக இன்று ( 22.10.2025 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
💦 திருப்பூர் (பள்ளிகள் )
💦 கரூர் (பள்ளிகள் )
💦 நாமக்கல் (பள்ளிகள்)
💦 பெரம்பலூர் (பள்ளிகள்)
💦திருச்சி (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
💦சேலம் (பள்ளிகள்)
💦புதுக்கோட்டை (பள்ளிகள்)
💦காஞ்சிபுரம்(பள்ளி மற்றும் கல்லூரிகள்)
💦சிவகங்கை (பள்ளிகள் மட்டும் )
💦இராணிப்பேட்டை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
💦 திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
💦 திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
💦 மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
💦 கள்ளக்குறிச்சி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
💦 தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
💦 விழுப்புரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
💦 செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
💦 கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
💦 சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும்..)
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி