கரூர் மாவட்டத்தில் 25-11-2025 அன்று மாநில அளவிலான 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுமிடத்தில் 3000-க்கும் அதிகமாக மாணவர்கள்,பெற்றோர்கள்,அலுவலர்கள் பிற தொடர்புடையவர்கள் ஒன்று கூட இருப்பதனால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த இணையதளத்திற்கு சென்று உடன் விபரங்களை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி