இடைநிலை ஆசிரியர்கள் 6ஆவது நாளாக போராட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2025

இடைநிலை ஆசிரியர்கள் 6ஆவது நாளாக போராட்டம்!

 

6ஆவது நாளாக போராட்டம்!

சென்னை பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் சம வேலைக்கு சம ஊதியம் கோரி 6ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்; நேற்று 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி