நாய்கடி சம்பவங்கள் - வழிகாட்டுதல்களை வெளியிட்டது CBSE! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2025

நாய்கடி சம்பவங்கள் - வழிகாட்டுதல்களை வெளியிட்டது CBSE!

நாய்கடி சம்பவங்களை தடுக்க பள்ளி வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் ஒரு நோடல் அதிகாரியை நியமிக்க சிபிஎஸ்இ உத்தரவு.

நாய் கடித்தால் உடனடியாகச் செய்ய வேண்டிய முதலுதவி, தகவல் தெரிவிக்கும் முறைகள், விலங்குகளிடம் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு வழங்கவும் சிபிஎஸ்இ அறிவுறுத்தல்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி