ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் 01-09-2025 தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை மத்திய அரசு திட்டவட்டம்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
------------------------
அனைவரும் எதிர்பார்த்த TET சட்ட திருத்தத்திற்கான, சட்ட மசோதா அவையில் கொண்டு வரப்படாமலேயே பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நிறைவடைந்தது.
--------------------------------------------------------
ஆகவே சிறப்பு தகுதி தேர்வு மற்றும் மதிப்பெண் குறைப்பது பற்றி அரசு விரைந்து முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.
வரும் திங்கள்கிழமை ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக ஆசிரியர்கள் சங்கத்துடன் தமிழ்நாடு அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி