அவசர சுற்றறிக்கை
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை சந்திக்க அழைப்பு
உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்
இன்று மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அவர்களை டிட்டோஜாக் சார்பில் சுழல் முறை தலைவர் இரா. தாஸ் உயர்மட்ட குழு உறுப்பினர் வெஸ்லி டிட்டோஜாக் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கோரிக்கை சார்ந்து பேசப்பட்டது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நாளை நேரில் பேச டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர்களை அழைத்தார்
என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே அவசர அவசியம் கருதி டிட்டோஜாக் சார்பில் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் மட்டும் அவசியம் பங்கேற்க வேண்டும்
நாளை 20.1.2026
காலை10:30 மணி அளவில் தலைமைச் செயலகத்தில்
அமைச்சர் அலுவலகத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை பேசிட கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இரா.தாஸ்
சுழல் முறை தலைவர்
டிட்டோஜாக்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி