ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்?
தமிழகத்தில் தற்போது 9.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 1.98 லட்சம் பேர் பழைய ஓய்வூதி யத் திட்டத்திலும், மீதமுள்ள 5,32 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத் திலும் உள்ளனர். நடப்பாண்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு ரூ.91,726 கோடி செலவானது. இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலானால் அதற்கு பெருமளவு நிதி தேவைப்படும். அதனால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சில மாற்றங்க ளுடன் தமிழக அரசு கொண்டுவர இருப்பதாகக் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி