தமிழ்நாடு அரசு *மாதிரிப் பள்ளிகளில்* இருந்து 448 மாணவர்கள் JEE முதன்மைத் தேர்வில் தேர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2026

தமிழ்நாடு அரசு *மாதிரிப் பள்ளிகளில்* இருந்து 448 மாணவர்கள் JEE முதன்மைத் தேர்வில் தேர்ச்சி

 

தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகளில் இருந்து 448 மாணவர்கள் JEE முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல்


கடந்த 4 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2,358 மாணவர்கள் IIT, NLU, NIFT, NIT உள்பட 93 முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு!!!

1 comment:

  1. இது மானம் கெட்ட செய்தி,படிப்பில் பின் தங்கிய மாணவர்களை மாதிரி பள்ளியில் சேர்ந்து படிக்க வைத்து தேர்வு எழுத சொல்லுங்கள் உங்கள் திறமையை பார்ப்போம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி