ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசின் இரு கண்கள் - முதலமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2026

ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசின் இரு கண்கள் - முதலமைச்சர்

 

ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசின் இரு கண்களாக உள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் இன்று (பிப்., 08) நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர், 'ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல தொண்டு. அமைச்சரவையும், அரசு ஊழியர்களும் நாணயத்தின் இரு பக்கங்கள். மத்திய அரசின் நிதிப் பகிர்வு குறைந்த போதிலும் நமது அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர்களின் உழைப்பால் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது' என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி