மக்கள்தொகை கணக்கெடுப்பு - 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் & மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு விலக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2026

மக்கள்தொகை கணக்கெடுப்பு - 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் & மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு விலக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தொகை -2027- Phase (House Listing Operation) dann களப்பயிற்சியாளர்களாக- கணக்கெடுப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களாக 55 வயதிற்குட்பட்ட அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (மாற்றுத்திறன் ஆசிரியர் நீங்கலாக)விவரங்களை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 25.05.2026 அன்று இவ்வலுவலகம் சமர்ப்பிக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி