சீர்மிகு சட்டப்பள்ளியில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2026

சீர்மிகு சட்டப்பள்ளியில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்

 

அரசு சட்​டப் பல்​கலைக்​கழகத்​தின் சீர்​மிகு சட்​டப்​பள்​ளி​யில் வழங்​கப்​படும் முதுகலை சட்​டப்​படிப்பு (எல்​எல்​எம்) மாணவர் சேர்க்​கைக்கு ஆன்​லைனில் விண்ணப்​பிக்க கடைசி நாள் ஜூலை 13 என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. தற்​போது மாணவர் நலனை கருத்​தில்​கொண்டு கடைசி நாள் ஜூலை 17-ம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, விண்​ணப்​ப​தா​ரர்​கள் சட்​டப் பல்​கலைக்​கழகத்​தின் அதி​காரப்​பூர்வ இணை​யதளத்​தின் (www.tndalu.ac.in) வாயி​லாக வரும் 17-ம் தேதி மாலை 5.45 மணி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பங்​களை சமர்ப்​பிக்​கலாம். இத்தகவலை தமிழ்​நாடு டாக்​டர் அம்​பேத்​கர் சட்​டப் பல்​கலை. பதி​வாளர் கவுரி ரமேஷ் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி