தேசிய தகுதித் தேர்வு: 15 ஆயிரம் பேர் பங்கேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2013

தேசிய தகுதித் தேர்வு: 15 ஆயிரம் பேர் பங்கேற்பு.


கல்லூரி மற்றும் பல்கலைகளில்உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான,யு.ஜி.சி.,யின் தேசிய தகுதித் தேர்வு (நெட்) நேற்று நடந்தது.கல்லூரி மற்றும் பல்கலைகளில் உதவிப்பேராசிரியர் பணிக்கு யு.ஜி.சி., சார்பில் தேசிய தகுதித் தேர்வு (நெட்)
நடத்தப்படுவது வழக்கம். ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் இதில், 2ம் கட்ட நெட் தேர்வு நேற்று நடந்தது.சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ், ஜானகி எம்.ஜி.ஆர்., கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட13 மையங்களிலும், தமிழகத்தில் 47 மையங்களிலும் இந்த தேர்வு நடந்தது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி