குருப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2014

குருப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.தமிழக அரசுத் துறைகளில் துணை ஆட்சியர்,
உள்ளிட்ட மொத்தமுள்ள 79 காலிப் பணியிடங்களுக்கு இன்று நள்ளிரவு 12 மணி க்குள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தபால் நிலையம், மற்றும் வங்கி மூலம் கட்டணம் செலுத்துவதற்கு, இந்த மாதம் 30ஆம் தேதி இறுதிநாள். இந்த முறை அதிகளவில் காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி