அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும் என முதல்வர் ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கை:
"வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் பெருமானை வணங்கிய பின்னர் எந்த செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு அந்தக் காரியம் வெற்றியில் முடியும் என்பதை உணர்ந்து, விநாயகர் சதுர்த்தியன்று மக்கள், களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை இல்லத்தில் வைத்து அலங்கரித்து, எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி பெற வேண்டி பக்தி பரவசத்துடன் வழிபட்டு மகிழ்வார்கள்.கேட்கும் வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்;அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும், பொங்கட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என வாழ்த்தியுள்ளார்.
EXPECTING "PILLAYAR SUZHLI" TO
ReplyDeleteAPPOINTMENT OF TEACHERS BY
AMMA TODAY !!
நடக்கப்போகிறது !!
Deleteநடக்கப்போகிறது !!
நடக்கப்போகிறது !!
all the best.........................
Deletepls given one solution not selected candidates.......
we are no compromise our mind and heart b'coz of loosing job......
Please given me solution...................
வேதனை
DeleteThulasiAugust 28, 2014 at 2:55 PM
1 9 7 4 ல் பிறந்து 2002-2004 ஸ்பெஷல் பேச்சில் ஆசிரியர் பயிற்சி முடித்து மாவட்டவேளை வாய்ப்பு பின்பு மாநிலவேளை வாய்ப்பு மூப்பு என எதிபார்த்து என்னுடன் படித்த ST , SC , MBC BC என அணைத்து நண்பர்களும் வேளைகளில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று சரி தகுதி இல்லாத நன் தகுதி தேர்வு எழுதினால் வேளை கிடைக்கும் என்று டெட்ல் 82 MARK பின்பு 89 MARK , 106 MARK எடுத்தபின் வெய்ட்டேஜி என்றும் 1 ௦ வருடம் போதாது என்று மேலும் ஒரு வருடம் காக்க வைத்து தற்பொழுது 72.28 வேயட்டேஜி எடுத்தும் ஆசிரியர் ஆவதற்கு தகுதி இல்லாதவர்கள் oc வகுப்பை சேர்ந்தவர்கள் என தமிழக அரசும் கல்வியாளர்களும் நினைக்கும் போது என்னை போன்ற எளியவர்கள் வார்த்தை எந்த அம்பலத்தில் ஏறபோகிறது ? தயவு செய்து தெரிந்தவர்கள் யாராவது இருந்தாள் கூறுங்கள் . வணக்கம்
suruli sir paper1 ill 8oc only secelected sir athulayum 3 of them ph, I also shock
DeleteDear sir. There is no words to comfort you. But pl feel that god wil have something special for you. just believe.
Deleteசென்னையில் மாபெரும் பேரணி !
Delete------------------------------
வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.
அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.
மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.
தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.
கருர்...... ..........9843734462
கருர்...... ..........9597477975
வேலூர்............9944358034
தி. மலை......... 7305383952
கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
சேலம்...............9566977189
திருநெல்வேலி 9543079848
திருச்சி..............9944766642
தஞ்சாவூர்.........9842132592
..........................9865066553
Nallathu........ nadakkatttum.......
ReplyDeleteVinayagan nallavarkalukku nalam seivar.......
Election anounced ooooooooooo.. tday cm function Iruku??????? Plz reply anybody? ??
ReplyDeleteall the best.........................
ReplyDeletepls given one solution not selected candidates.......
we are no compromise our mind and heart b'coz of loosing job......
Please given me solution...................
Ennapa counsiling ennachu
ReplyDeleteநடக்கப்போகிறது !!
ReplyDeleteநடக்கப்போகிறது !!
நடக்கப்போகிறது !!
PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
Deleteவெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று காலை சென்னையில் ஒன்றுகூடி திங்களன்று பல அலுவலகங்களில் மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...
திங்கட்கிழமை நமது போராட்டம் நிச்சயம்.
*இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
உண்ணா விரத போராட்ட முறையோ;
கிடையாது.. .... .....
திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
வெற்றி கிட்டும்...
பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..
நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.
நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .
"முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
தெய்வத்தால் ஆகா தெனினும்"
இதன் முக்கிய நோக்கம் தாள் 1 காலிபணியிடம் அதிகரிக்க வேன்டும் என்பதற்காக மட்டுமே....
தொடர்புக்கு. .
கருப்புசாமி:7200670046
சத்திய மூர்த்தி 95433 91234.
Did they give appoinment order today
ReplyDeleteமாலைக்குள் !!
ReplyDeleteமாலைக்குள் !!
Sep 14 counselling . Oct 1 joining
ReplyDeleteReally?
DeleteJust see
Deletecontdown start.............
DeleteThank u sathiya!
DeleteFLASH NEWS SUN TV
Deleteஇன்று தமிழக முதல் அமைச்சர் அம்மா அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஏழு ஆசிரியர்களுக்கு பணி நியமன அனைய வழங்கினார் ...
சென்னையில் மாபெரும் பேரணி !
Delete------------------------------
வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.
அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.
மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.
தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.
கருர்...... ..........9843734462
கருர்...... ..........9597477975
வேலூர்............9944358034
தி. மலை......... 7305383952
கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
சேலம்...............9566977189
திருநெல்வேலி 9543079848
திருச்சி..............9944766642
தஞ்சாவூர்.........9842132592
..........................9865066553
Dear plant soon the weightage system will be canceled all experts and educationalist know the demerits of this including our honourable amma. So dont worry prepare well. All the best.
ReplyDeleteexpected weighttage for sc in welfare dept.???????
ReplyDeletesep 5 we will join
ReplyDeleteFLASH NEWS HONOURABLE CM GIVE APPOINTMENT ORDER TO 7MEMBERS SUNTV
ReplyDeleteIt's true
Delete1 9 7 4 ல் பிறந்து 2002-2004 ஸ்பெஷல் பேச்சில் ஆசிரியர் பயிற்சி முடித்து மாவட்டவேளை வாய்ப்பு பின்பு மாநிலவேளை வாய்ப்பு மூப்பு என எதிபார்த்து என்னுடன் படித்த ST , SC , MBC BC என அணைத்து நண்பர்களும் வேளைகளில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று சரி தகுதி இல்லாத நன் தகுதி தேர்வு எழுதினால் வேளை கிடைக்கும் என்று டெட்ல் 82 MARK பின்பு 89 MARK , 106 MARK எடுத்தபின் வெய்ட்டேஜி என்றும் 1 ௦ வருடம் போதாது என்று மேலும் ஒரு வருடம் காக்க வைத்து தற்பொழுது 72.28 வேயட்டேஜி எடுத்தும் ஆசிரியர் ஆவதற்கு தகுதி இல்லாதவர்கள் oc வகுப்பை சேர்ந்தவர்கள் என தமிழக அரசும் கல்வியாளர்களும் நினைக்கும் போது என்னை போன்ற எளியவர்கள் வார்த்தை எந்த அம்பலத்தில் ஏறபோகிறது ? தயவு செய்து தெரிந்தவர்கள் யாராவது இருந்தாள் கூறுங்கள் . வணக்கம்
ReplyDeleteஒருவர் கடவுளிடம் வேண்டிக்கொண்டாராம்.
Deleteஒருவர் ; ஆண்டவரே எனக்கு அடுத்து இருப்பவரை ஏன் இப்படி சோதிக்கிறாய், அவனை ஏழையாய் பிறக்க வைத்து, ஒரு நேரத்துக்கு கூட சரியான உணவு இல்லாமல் வறுமையால் வாடிக்கொண்டிருக்கும் போது, அவனுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு ஊனமுற்ற குழந்தையை அவனக்கு கொடுத்திருக்கிறிரே, எந்த விதத்தில் நியாயம். அது தருமமா? ஆகுமா, உனக்கு இரக்கமே இல்லையா என்று கேட்டார்.
கடவுள்; அவனுக்கு தாங்கிக்க கூடிய சக்தியும், மன தைரியமும் மேலும் அவன் கூடவே நானும் இருப்பதால் அவனுக்கு கொடுத்திருக்கிறேன். உனக்கு அந்த வலிமை இல்லாததால் உன்னை நான் தேர்வு செய்ய வில்லை ஏன்றாராம்.
இதுவும் நனமைக்கே, நல்லது ஒன்றை விரைவில் எதிர்பாருங்கள். வாழ்க வழமுடன்
idhe story a innum evlo naal solla porenga? by affected OC canditate........... I got 105 in English 68.00 bt no job??????????????? yyyyyyyyyyyyyyyyyyyyyyy??????????
DeleteI know your pain. As human being, very difficult for us to accept the God's plan. I assure you will be revarded at very soon. All the best
Deleteசென்னையில் மாபெரும் பேரணி !
Delete------------------------------
வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.
அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.
மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.
தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.
கருர்...... ..........9843734462
கருர்...... ..........9597477975
வேலூர்............9944358034
தி. மலை......... 7305383952
கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
சேலம்...............9566977189
திருநெல்வேலி 9543079848
திருச்சி..............9944766642
தஞ்சாவூர்.........9842132592
..........................9865066553
innaiku niyamana aanai valanguvathu uruthiya??????? balance sg list ,,bt list eppothu varum
ReplyDeleteFLASH NEWS இன்று தமிழக முதல் அமைச்சர் அம்மா அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஏழு ஆசிரியர்களுக்கு பணி நியமன அனைய வழங்கினார் ...
ReplyDeleteIt's true
DeleteShiva sir entha tv news?
Deleteunmaiyaagavaa sir?pls give true news only . This is my humble request.
DeleteWhat about our consl
Deleteசென்னையில் மாபெரும் பேரணி !
Delete------------------------------
வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.
அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.
மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.
தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.
கருர்...... ..........9843734462
கருர்...... ..........9597477975
வேலூர்............9944358034
தி. மலை......... 7305383952
கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
சேலம்...............9566977189
திருநெல்வேலி 9543079848
திருச்சி..............9944766642
தஞ்சாவூர்.........9842132592
..........................9865066553
தலையில்லா பிள்ளையை கூட்டிக்கொண்டுஅந்த சாமியாரை திரும்பவும் தேடி கண்டுபுடிச்சி நடந்தவைகளை கூறினாளாம் அந்த தாய் திரும்பவும் தன் மகனுக்கு தலை அருளும்படி வேண்டினால் இந்த தடவை சாமியார் ஒரு புல்லை கில்லி கொடுத்து உனக்கு பிடித்த ஜீவனின் முன்பாக போட்டால் அதன் தலை உன் மகனின் தலையாக மாறும் என்றார்.தாய் சந்தோசமாக அந்த புல்லை வாங்கிகொண்டு நடந்தாள் வழியில் ஒரு மேட்டில் ஏறி இறங்கும்போது அந்த புல் கீழே விழ அங்கு ஒரு கழுதை இருந்தது உடனே கழுதையின் தலை தன் மகனின் தலையாகியது அதற்கு அந்த தாய் பன்றி தலைக்கு கழுதை தலை பரவாயில்லை என்று வீடுசென்றால்,..மீதி அப்புறம் சொல்றேன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThulasiAugust 28, 2014 at 2:55 PM
Delete1 9 7 4 ல் பிறந்து 2002-2004 ஸ்பெஷல் பேச்சில் ஆசிரியர் பயிற்சி முடித்து மாவட்டவேளை வாய்ப்பு பின்பு மாநிலவேளை வாய்ப்பு மூப்பு என எதிபார்த்து என்னுடன் படித்த ST , SC , MBC BC என அணைத்து நண்பர்களும் வேளைகளில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று சரி தகுதி இல்லாத நன் தகுதி தேர்வு எழுதினால் வேளை கிடைக்கும் என்று டெட்ல் 82 MARK பின்பு 89 MARK , 106 MARK எடுத்தபின் வெய்ட்டேஜி என்றும் 1 ௦ வருடம் போதாது என்று மேலும் ஒரு வருடம் காக்க வைத்து தற்பொழுது 72.28 வேயட்டேஜி எடுத்தும் ஆசிரியர் ஆவதற்கு தகுதி இல்லாதவர்கள் oc வகுப்பை சேர்ந்தவர்கள் என தமிழக அரசும் கல்வியாளர்களும் நினைக்கும் போது என்னை போன்ற எளியவர்கள் வார்த்தை எந்த அம்பலத்தில் ஏறபோகிறது ? தயவு செய்து தெரிந்தவர்கள் யாராவது இருந்தாள் கூறுங்கள் . வணக்கம்
சென்னையில் மாபெரும் பேரணி !
Delete------------------------------
வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.
அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.
மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.
தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.
கருர்...... ..........9843734462
கருர்...... ..........9597477975
வேலூர்............9944358034
தி. மலை......... 7305383952
கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
சேலம்...............9566977189
திருநெல்வேலி 9543079848
திருச்சி..............9944766642
தஞ்சாவூர்.........9842132592
..........................9865066553
Mr சுரேஷ் அவர்களுக்கு நான் சென்னை வந்து கலந்து கொள்கின்றன்
DeleteFLASH NEWS இன்று தமிழக முதல் அமைச்சர் அம்மா அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஏழு ஆசிரியர்களுக்கு பணி நியமன அனைய வழங்கினார் ...
ReplyDeleteTet appointment order issued jayaplus just now
ReplyDeleteFLASH NEWS இன்று தமிழக முதல் அமைச்சர் அம்மா அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஏழு ஆசிரியர்களுக்கு பணி நியமன அனைய வழங்கினார் ..
ReplyDeleteSUN TV
ஏழையின் சொல்லும் அம்பலத்தில் ஏறும்..
ReplyDelete.
CM சுதந்திர தின உரையில் கூறியது..
துளசி அவர்களே....
இதை நீங்கள் அப்பொழுதே மறந்து விட வேண்டும்....
ஏனெனில்நான் லட்சாதிபதி
நீங்கள் கோடீஸ்வரர்
Hey In Jaya news they said abt apmnt order in amma s hand at 3 pm watch it now,in jaya,plus
ReplyDeleteTet appointment order issued jayaplus just now
ReplyDeleteஉண்மையாவா????????????????????????????
DeleteOrder issued by cm
ReplyDeleteSun tv
Tet appointment order issued jayaplus just now
ReplyDeleteFLASH NEWS இன்று தமிழக முதல் அமைச்சர் அம்மா அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஏழு ஆசிரியர்களுக்கு பணி நியமன அனைய வழங்கினார் ..
ReplyDeleteSUN TV
Pudhiya thalai murai TV
Jaya plus now
Order issued jaya plus
ReplyDeleteVedi satham kekudha
NADAKATTUM ....NADAKATTUM.......
DeleteGood news to all the selected candidates. Thanks to our cm. We request our cm to give priority to passed but not selected candidates in up coming appointments
ReplyDeletepuriyalanga sir konjam theliva sollunga
DeleteOrder issued by our hon c m. Just now in jaya plus
ReplyDeleteWhat about other consl
ReplyDeleteGOOD EVENING FRIENDS, JAYA PLUS LIVE TO TELECAST 7 CANDIDATES GET THE APPOINTMENT LETTER FROM AMMA CM AVARGAL., KODUTHARGAL ENDRU SEITHIYUDAN TELECASTING THE NEWS., TOTAL 14700 POSTING
ReplyDeleteWISH U ALL THE BEST FOR ALL SELECTED CANDIDATES TO GET COUNSELLING DATE
NEARBY SOON., THANKING YOU.,
congrate al frnds thanks c.m al the best vinayagar n valvirku vali kaativittar
ReplyDeleteசென்னையில் மாபெரும் பேரணி !
ReplyDelete------------------------------
வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.
அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.
மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.
தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.
கருர்...... ..........9843734462
கருர்...... ..........9597477975
வேலூர்............9944358034
தி. மலை......... 7305383952
கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
சேலம்...............9566977189
திருநெல்வேலி 9543079848
திருச்சி..............9944766642
தஞ்சாவூர்.........9842132592
..........................9865066553