ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 24 சிவில் சர்வீஸ் கேடர்களில் நியமனத்திற்கான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்துகின்ற சிவில் சர்வீஸ்தேர்வுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. 2015 ஆகஸ்ட் 23ம் தேதி முதல்கட்ட தேர்வு நடைபெற உள்ளது. பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிரதான தேர்வுக்கு விண்ணப்பம் பெறப்படும்.
வயது வரம்பு 2015 ஆகஸ்ட் 1ல் 21-32. சிவில் சர்வீஸ் தேர்வில் முதல்கட்ட தேர்வு, பிரதான தேர்வு என்று இரண்டு தேர்வுகள் உண்டு. ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் ஜூன் 19 கடைசி நாள். மேலும் விபரங்களை www.upsconilne.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
வயது வரம்பு 2015 ஆகஸ்ட் 1ல் 21-32. சிவில் சர்வீஸ் தேர்வில் முதல்கட்ட தேர்வு, பிரதான தேர்வு என்று இரண்டு தேர்வுகள் உண்டு. ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் ஜூன் 19 கடைசி நாள். மேலும் விபரங்களை www.upsconilne.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி