உபகரணம் இல்லாமல் பயிற்சியா? உடற்கல்வி ஆசிரியர்கள் புலம்பல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2015

உபகரணம் இல்லாமல் பயிற்சியா? உடற்கல்வி ஆசிரியர்கள் புலம்பல்.

"அரசு அறிவித்துள்ள, 23 வகையான விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க, திருப்பூரில் மைதானமோ, போதிய உபகரணங்களோ இல்லை,' என, உடற்கல்வி ஆசிரியர்கள்புலம்புகின்றனர்.அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தடகளம், கபடி, கால்பந்து, கோ-கோ, கைப்பந்து போன்ற விளையாட்டுகள், மாணவர்களுக்கு சொல்லித் தரப்படுகின்றன.
மைதான வசதி உள்ள பள்ளிகளில், ஹாக்கி, கூடைப்பந்து போன்றவை, கூடுதலாக பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்தாண்டு டென்னிகாய்ட், செஸ், கேரம் போர்டு, பீச் வாலிபால், சைக்கிளிங், பென்சிங், ஜூடோ, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட, 23 வகையான விளையாட்டுகளை, அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

இவற்றை மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவாக, அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டு துவங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய விளையாட்டுகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, அரசு பள்ளி களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால், மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த வேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறுவது, கேள்விக் குறியாகி உள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் போட்டிகளுக்கு போதிய உபகரணங்கள் தேவை. ஓட்டப்போட்டி நடத்தவோ, அதற்கான தடங்களை வரையவோ, சரியான மைதானம் இல்லை. 30 சதவீத அரசு பள்ளிகளில், ஹாக்கி, கூடைப்பந்துக்கு என, பிரத்யேக மைதானம் கிடையாது. உள்ளரங்க போட்டிகளான செஸ், கேரம் மட்டுமே எளிதாக நடத்த முடி கிறது. ஜிம்னாஸ்டிக், ஜூடோ, குத்துச்சண்டை, சைக்கிளிங் போட்டி நடத்த, கூடுதல் வசதி தேவைப்படுகிறது. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, போதிய உபகரணங்கள் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானம்,

7 comments:

  1. என் நண்பர் ஒருவரின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டது.மீண்டும் எப்படி வாங்க முடியும் அதற்கான வழிமுறைகள் என்ன?தயவு செய்து தெரிந்தவர்கள் கூறுங்கள்

    ReplyDelete
  2. pls reply har,yuvaraj,akilan,rajkumar....nanbarkale

    any news about remaining 30% sgt adw case & selection list.

    ReplyDelete
  3. one year aga poguthu .aannaal innum 669 sgt adw innum podala.

    so govt quikka remaining 30% case mudithu 669 postingai adi dravidargalai kondu nirappa vendum.

    this case and late will spoil the future of primary school students and tet pass(sc & sca)candidates.


    it spoil the future of kallar students & candidates also.


    so this july 1 st week case mudiyum endru nambuvom.




    we belive honarable sc&st ,hpmk(bc) welfare department directors will take immidiate action.

    akilan rajkumar yuvaraj sir any improve in 30% sgt adw ?

    ReplyDelete
  4. welcome & gud morning sekar and durai .


    மீதி 30% இ.நி.ஆ ஆதி திராவிடர் வழக்கினை முடித்து ஆதி திராவிடர்களை(sc&sca) கொண்டு தேர்வு பட்டியலை அரசு(டி.ஆர்.பி)வெளியிட்டு 669 ஆசிரியர்களுக்கும் பணி ஆணை கொடுக்க
    வேண்டும்.

    ReplyDelete
  5. mr.saravanan sir ippothaikku 30% adw case &list patri no information .

    appadi vanthaal rajkumar,akilan .yuvaraj sir kalviseithiyil thagaval koduppargal.

    so wait and get.

    remaining 30% posting um goes to sc&sca only .dont feel.

    it is the rules & g.o of sc&st welfare depetment.

    after court order (sc&st direotor said) remaining 30% fill by sc&sca only.

    wait 1 or 2 weeks.

    ReplyDelete
  6. appadi illai nanbar govind avrgale ithu oru vishayame illai.

    viraivil case 30% mutiththu 669 perukkum pani aanai valanka vendum.

    but en late aguthu ? one year mudiya poguthu .

    so AD&T department quikka action edutthu sase mudithhu 669 pani anai valanka vendum.

    because ,after supreme court case judgement
    aduththa kalvi aandukkana vacancy nirappa vendiyullathu.

    so govt take quick action.

    ReplyDelete
  7. i am paper 1
    my mark 69.06(male)
    comm- sc
    mediam -G


    any chance in adw 30%list?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி