குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய உரிமைச்சட்டம் 2009ன்படி, 25சதவிகிதம்ஏழைமாணவர்கள் சேர்கை விவகாரத்தில், தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களின் விவரம். tnmatricschools.comஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று இலவச கட்டாயக்கல்வி சட்ட மாநிலமுதன்மை தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரிவு12(1)(c)இன் கீழ் 25% இடஒதுக்கீட்டில் 30.06.2015 நிலவரப்படி காலியாக உள்ள இடங்களின் பட்டியல் பள்ளிவாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இடங்கள் 30.11.2015 வரை காலியாக வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே பெற்றோர்கள் நேரடியாக பள்ளி நிர்வாகத்திடமோ, அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் அலுவலம், மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் உள்பட ஏதேனும் ஒன்றில் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் அளித்து சேர்க்கை செய்யலாம். விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து தகுதியிருப்பின் உடனடி சேர்க்கை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவு12(1)(c)இன் கீழ் 25% இடஒதுக்கீட்டில் 30.06.2015 நிலவரப்படி காலியாக உள்ள இடங்களின் பட்டியல் பள்ளிவாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இடங்கள் 30.11.2015 வரை காலியாக வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே பெற்றோர்கள் நேரடியாக பள்ளி நிர்வாகத்திடமோ, அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் அலுவலம், மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் உள்பட ஏதேனும் ஒன்றில் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் அளித்து சேர்க்கை செய்யலாம். விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து தகுதியிருப்பின் உடனடி சேர்க்கை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி