ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 மாதமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தை அறிவித்த போதிலும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் 1 முதல் 12 வரையிலான வகுப்புகளை சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளிகளை மூடிவிட்டு போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
பெரும்பான்மையான ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் வகுப்புகள் நடைபெறவில்லை. நவம்பர் 2–வது வாரத்துக்குள் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் நவம்பர் இறுதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.எங்களது போராட்டத்தினால் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்புவகுப்பு நடத்தி சரி செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வாசுதேவன், சொர்ண லதா, உதயகுமார், எஸ். காயத்தாறு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Superoooo super...
ReplyDelete14 வகையான நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.3 பருவங்களாகப் புத்தகங்கள் வழங்கப் படுகின்றன.ஆனால் இவற்றைஎல்லாம் ஆசிரியர்கள் தாம் எடுத்து வரவேண்டியுள்ளது.இதற்குத் தனியாக நியமனம் செய்யுங்கள் என்கிறார்கள்.இப்படி14 வகையான க் கோரிக்க்கை உள்ளபோது எதோ ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்காக மட்டும் போராடுவது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது.
ReplyDeleteமதிப்பிற்குரிய அம்மா! கடநத 5 வருடங்களாக கேட்கிறோம். தருவதாக உறுதி அளித்ததை தானே கேட்கிறோம். நிதி இப்போது இல்லை அதுவும் எங்களுக்கு மட்டும் இல்லை எனறு 5 வருடங்கள் கடந்து கூறுகிறீர்களே..
ReplyDeleteடிசம்பருக்குள் எங்களுக்கும் தீர்வு காணாவிட்டால் நாங்களும் காலவரையற்ற உண்ணாவிரததத்தை ஆரம்பிப்போம்..
ReplyDeletewhen 2010 cv case judgement anybody know ?
ReplyDeletewhen 2010 cv case judgement ?
ReplyDeleteWhat about supreme court tet case?
ReplyDeleteகாலவரையறையற்ற போராட்டம் தான் சரி வரும் .விரைவில் அறிவிக்க வேண்டும்
ReplyDeleteWhen will publish notification for TRB govt polytechnic college lecturer Exam 2015? please reply to me anybody...
ReplyDeletePg Trb seekiram announce pannunga why late?
ReplyDeleteஅறிவிப்பு வரும் விரைவில். தேர்வை எதிர் கொள்ள நீங்கள் தயார் நிலையில் உள்ளீர்களா ?
Delete