TNPSC- யில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2018

TNPSC- யில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை!



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தற்காலிக பணியாளர்கள் 115 பேர் இருந்த நிலையில், 40பேர் குறைக்கப்பட்டு 75 பேருக்கு மட்டும் ஓராண்டுக்கு பணிக்காலம் நீட்டிப்பு. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 2019 ஆகஸ்ட் 31 வரை 75 பேருக்குப் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்தது. ஏற்கனவே உள்ள பணியாளர்களை முறையாகப் பயன்படுத்தினாலே போதும் என்றும் கூறியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி