நாளை ( 27.11.2018 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2018

நாளை ( 27.11.2018 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

* மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை: ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவிப்பு

* முத்துப்பேட்டை,கோட்டூர்,திருத்துறைப்பூண்டி ஆகிய ஒன்றியங்களில் புயல் பாதுகாப்பு முகாம்கள் செயல்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.

* நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 3 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்குவளை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி