* முத்துப்பேட்டை,கோட்டூர்,திருத்துறைப்பூண்டி ஆகிய ஒன்றியங்களில் புயல் பாதுகாப்பு முகாம்கள் செயல்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.
* நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 3 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்குவளை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Date 28/11/2018 mention pannu...
ReplyDelete