ஆசிரியர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்த திருச்சி திருவெறும்பூர் வட்டார கல்வி அலுவலர் சஸ்பெண்ட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2019

ஆசிரியர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்த திருச்சி திருவெறும்பூர் வட்டார கல்வி அலுவலர் சஸ்பெண்ட்


திருச்சி திருவெறும்பூர் வட்டார கல்வி அலுவலரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. ஆசிரியர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்த புகாரில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

3 comments:

  1. திருவெறும்பூர் வட்டார கல்வி அலுவலரை நடக்க வைத்து கூட்டி செல்லாதீர்கள், அவரை தேரில் அழைத்து செல்லுங்கள்

    ReplyDelete
  2. இடைநிலை ஆசிரியர்களின் உடன்பிறவா சகோதரன்
    உண்மையான ஆண்மகன்
    உள்ளபடியே தேரில் அழைத்துச்செல்ல உரியவரே♥

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி