பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைச்சர் செங்கோட்டையன், தமிழிசை சௌந்தரராஜன் யோகா செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் சிந்தனை சிதறாமல் அறிவை மேம்படுத்த யோகா பயிற்சி உதவுவதாக தெரிவித்தார்.
மதம், இனம், மொழிகளுக்கு அப்பாற்பட்டதாக யோகா உள்ளதாகவும், வரும் ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் வாரத்திற்கு ஒருநாள் கட்டாய யோகா பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை என்று அவர் விளக்கம் அளித்தார். தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் என்ற நிலைபாட்டில் அரசு தெளிவாக உள்ளது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் இருப்பது மனதிற்கும், வேலை இல்லாமல் திண்டாடுவதால் பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரத்திற்காக நாங்கள் மிகவும் அவதிப்பட வேண்டி உள்ளது
ReplyDeleteTet 2013,2017,2019 kum tet pass pannavaragali appointment pannavum....nangalum vethenaiyudan irukurom .....
ReplyDeleteSpecial teachers mattuma???
ReplyDeleteTRB polytechnic.... TET...PGTRB 2017 chemistry extra marks???
இந்தாளும் 5 வருசம் முடியும் வரை ஒரு ஆணியும் புடுங்க போறதில்லை
ReplyDeleteTET தேர்ச்சி பெற்று மற்றும் யோகா முடித்தவருக்கு பணி வழங்கினால் சிறப்பாக இருக்கும் அனைத்து பெற்றோர் சார்பாக கேட்டு கொள்கிறேன்
ReplyDeleteஇருப்பவர்களுக்கே சம்பளம் கொடுக்க திணறிவரும் அரசு எந்த ஆசிரியர்களையும் நியமிக்க போவதில்லை இதில் யோகா. வேறு...
ReplyDeleteஇவன் ஒரு வாய் புழுகள் மன்னன், இந்த ஆளுகிட்ட இருந்து எப்போ கல்வித்துறை அமைச்சர் பதவி போகுதோ அப்போ தான் டெட் பாஸ் பண்ணவர்களுக்கு பணி
ReplyDelete