பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 15363 / கே / இ 3 / 2012, நாள். 15.3.12
தமிழ்நாட்டில் மார்ச் 2012 ல் மேல்நிலை பொது தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. பொது தேர்வு மையங்களில் பணியாற்றும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பளர்கள் பொது தேர்வு மையங்களை பார்வையிடும் ஆகியோர்தனியார் பள்ளிகளின் தேர்வு மையங்களில் தனியார் பள்ளி நிர்வாகங்காளால் வழங்கப்படும் பானங்கள், சிற்றுண்டி மற்றும் உணவு பொருட்கள் ஆகியவை ஏற்றுகொண்டு பணிபுரிந்து வருவதாக மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் அவர்களுக்கு தகவல் பெறப்பட்டுள்ளது.
Mar 18, 2012
Home
kalviseithi
பள்ளிக்கல்வி - மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2012 தேர்வு மையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்குதல்.
பள்ளிக்கல்வி - மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2012 தேர்வு மையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்குதல்.
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி