இயற்பியல், கணக்கு தேர்வுகளின்போது சில தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடந்ததாக தேர்வு துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இதில் பெரும்பாலானவை தனியார் பள்ளிதேர்வு மையங்கள்.இதனால், அந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை உடனடியாக குறைக்க தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த தேர்வு மையங்களை கண்காணிக்க மாவட்டகலெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Mar 19, 2013
Home
SCHOOL
தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள பிளஸ் 2 தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடக்காமல் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தனிப்படைகளை தேர்வு துறை நியமித்துள்ளது
தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள பிளஸ் 2 தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடக்காமல் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தனிப்படைகளை தேர்வு துறை நியமித்துள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி