யுபிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2013

யுபிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றம்.

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.சிவில் சர்வீஸ் தேர்வில் (Optional 1)யில் முதல் தாள், இரண்டாம் தாளும், (Optional 2)யில் முதல் தாள், இரண்டாம் தாள் என மொத்தம் 2000 மதிப்பெண்களுக்கு கேள்விகள்கேட்கப்படும் இது பழைய முறையாகும்.முதல் தாளில் மொத்தம் 300 மதிப்பெண்களும், இரண்டாம் தாளில் 250 மதிப்பெண்களுக்கும், முன்றாம் தாளில் 250 மதிப்பெண்களுக்கும்,  நான்காம் தாளில் 250 மதிப்பெண்களுக்கும், ஜந்தாம் தாளில் 250 மதிப்பெண்களுக்கும்கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வின் மூலம் மொத்தம் 1,800 மதிப்பெண்களுக்கும், ஆளுமைத் தேர்வின் மூலம் 275 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். இந்த புதிய முறையை இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி