10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 12-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 15-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியை இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் திட்டமிட்டுள்ளது.சுமார் 12 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய விடைத்தாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 66 மையங்களில் வைக்கப்பட்டு உள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்கின்றனர்.10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி வரும் 13-ம் தேதியுடன் முடிவடைகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி