இது குறித்து SSTA சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.ராபர்ட் கூறுகையில், நீண்ட போராட்டதிற்க்குப் பின்பு வெற்றிக்கனி கண்ணில் தெரிகிறது. நான்கு ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்த நமது பணிமாறுதல் வழக்கு ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வருகிறது. இதுவரை நமது வழக்கை கண்டுகொள்ளாத அரசு தற்போது அடுத்த பணி நியமனதிற்க்காக வழக்கு விசாரணையில் ஆஜரானது.SSTA இயக்கத்தின் சார்பில் முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கு எண் I.A NO. 1617/2013 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நமது இயக்கத்தின் சார்பில் உச்ச நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் திரு.K.ராமமூர்த்தி (டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி) மற்றும் அவருடைய புதல்வி திருமதி.சோபா அவர்களும், அவர்களது உதவி வழக்கறிஞர்கள் விசாரணைக்கு வந்திருந்தனர்.வழக்கு 05/04/2013 அன்று காலை 7ஆம் எண் கோர்டில் 3ஆவது வரிசையில் வழக்கு விசாரணை காலை 10.45 மணியளவில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் ஒவ்வொரு வழக்கறிஞ்சர்களும் அவர்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர். அனைத்தையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அவர்கள் வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம்தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். வழக்கில் அரசு தாக்கல் செய்த அவிடவிடில் மாவட்ட பணிமாறுதல் பற்றி ஒரு வார்த்தை கூட, ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படவில்லை. நம்மைப்பற்றி எந்த விளக்கமும் தரப்படவில்லை.இருப்பினும் நமது மூத்த வழக்கறிஞர்நமக்கு தெளிவான உத்தரவினை பெற்றுத்தருவார். முடிக்கவே முடியாது!!! ஐந்தாண்டு காலத்தில் அதுவாகவே மாறுதல் வந்துவிடும் என்று கூறியதை எல்லாம் தகர்த்து இறுதி விசாரணையைநெருங்கி உள்ளோம். விரைவாக வெற்றி...
Apr 15, 2013
Home
SGT
இடைநிலை ஆசிரியர்களின் மாவட்ட மாறுதல் குறித்த உச்ச நீதிமன்ற வழக்கின் தற்போதைய நிலையை விளக்குகிறார், SSTA சங்கத்தின் பொது செயலாளர்.
இடைநிலை ஆசிரியர்களின் மாவட்ட மாறுதல் குறித்த உச்ச நீதிமன்ற வழக்கின் தற்போதைய நிலையை விளக்குகிறார், SSTA சங்கத்தின் பொது செயலாளர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி