சம்பளம் வழங்காததால் ஆசிரியர்கள் விரக்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2013

சம்பளம் வழங்காததால் ஆசிரியர்கள் விரக்தி.

கெங்கவல்லி யூனியன் அலுவலகம் அருகே, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார கிராம பகுதியைச் சேர்ந்த மாணவியர் படித்து வருகின்றனர்.பள்ளியில் பணிபுரியும், 16 ஆசிரியர், ஆசிரியைகளுக்கு, கடந்த ஜுலை மாத சம்பளம், நேற்று (15ம் தேதி) வரை வழங்கவில்லை. பள்ளி நிர்வாகத்தினர், சம்பள பில் கருவூலத்துக்கு அனுப்பியதாக தெரிவித்தும், சம்பள பணம், சேமிப்பு கணக்குக்கு சென்றடையாத நிலைஉள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி