அக்டோபரில் மட்டுமே11நாட்கள் விடுமுறை கிடைப்பதால்,ஆசிரியர்,அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.காந்தி ஜெயந்தி,சரஸ்வதி பூஜை,விஜயதசமி,பக்ரீத் பண்டிகை உட்படபண்டிகைகளுக்கு மட்டுமே 3நாட்களும்,சனி,ஞாயிறு எட்டு நாட்கள் விடுமுறை என,ஒட்டு மொத்தமாக, 31நாட்களில், 11நாட்கள் அரசு விடுமுறை கிடைப்பதால்,அரசு ஊழியர்,ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த விடுமுறை நாட்களில்,புத்தாடை எடுக்கும் பணியில் ஆசிரியர்,அரசு ஊழியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.துணிக்கடைகளில் கூட்டம் அதிகரித்தே காணப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி