இரட்டைப்பட்டம் வழக்கு இன்று (11.10.2013) விசாரணை நிறைவு பெறுமா? ஆசிரியர்கள் ஆவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2013

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று (11.10.2013) விசாரணை நிறைவு பெறுமா? ஆசிரியர்கள் ஆவல்.

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் நீதியரசர்கள்
HON'BLE THE ACTING CHIEF JUSTICE HON'BLE  MR JUSTICE M.M.SUNDRESH
முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. இன்று பட்டியலில் 38வது இடத்தில் உள்ளதால் மதிய உணவு இடைவேளைக்கு பின்னால் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி