முன்னும், பின்னும் ஒரு பெரிய குழு விசாரணை நிலுவையில் இருந்ததால் வழக்கம் போல் வருகிற 30.10.2013- புதன்கிழமை இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நாளை நிறைவடையும் என நம்பிக்கையுடன் இருந்த பதவி உயர்வு ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம். பொறுத்திருப்போம் புதன்கிழமை வரை.
தகவல் பரிமாற்றம்:
தோழர் கலியமூர்த்தி விழுப்புரம்.
eppo theerppu vanthu eppo counselling veippongalo?
ReplyDelete