தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ்10க்கு குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட தொடக்க / நடுநிலைப்பள்ளிகளின் விவரம் கோரப்பட்டுள்ளது. இதை உடனடியாக அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதில்
பள்ளியின் பெயர்,மாணவர்கள் எண்ணிக்கை,மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணங்கள்,மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சிகள் ஆகிய விவரங்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி