சொந்த ஊரில் தேர்வு தனித்தேர்வர்கள் குஷி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2013

சொந்த ஊரில் தேர்வு தனித்தேர்வர்கள் குஷி


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு எழுதுவோர், அவர்களது சொந்த ஊரிலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் பள்ளிகளில் பயிலாதோருக்கு, தனித்தேர்வு மையங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தது.
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் பல கி.மீ., தூரத்தில் உள்ள ஏதேனும் ஒரு மையத்தில், தேர்வு எழுதி வந்தனர். தற்போது அந்தந்த ஊரிலேயே உள்ள ஏதேனும் ஒரு தேர்வுமையத்தில் எழுத அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் தனித்தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி