தகுதித் தேர்வில் விலக்கு ஆசிரியர்கள் தீர்மானம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2013

தகுதித் தேர்வில் விலக்கு ஆசிரியர்கள் தீர்மானம்.


மதுரையில், உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயற்குழுக் கூட்டம், செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. தலைவர் கார்த்திகேயன், நிர்வாகிகள் வெற்றிச் செல்வன், வெங்கடேசன், ஆமநாதன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில்
, தனியார் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, நிர்வாகமே தகுதித் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும். ஆசிரியர்கள் மீதான புகார்களை விசாரிக்கும்போது, விசாரணைக் குழுவில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும், எஸ்.எஸ்.ஏ., திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி