மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி அறிவிப்பு மானிய விலைசமையல் எரிவாயு சிலிண்டர் 12 ஆக உயர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2014

மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி அறிவிப்பு மானிய விலைசமையல் எரிவாயு சிலிண்டர் 12 ஆக உயர்வு.


மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை ஆண்டிற்கு 12 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி அறிவித்துள்ளார். ராகுல் கோரிக்கையை
ஏற்று சிலிண்டர் எண்ணிக்கையை 9-லிருந்து 12ஆக உயர்த்தப்படுவதாக பெட்ரோலிய அமைச்சர் மொய்லி தெரிவித்துள்ளார்.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி சிலிண்டர் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தக் கோரினார். ஆண்டுக்கு 12 சிலிண்டர் வழங்க மத்திய அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் என்று அமைச்சர் மொய்லி தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. These are election drama. All is well. Be happy.

    ReplyDelete
  2. frnds plz DON'T VOTE FOR CONGRESS... U may vote for any party but not to congress....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி