தமிழகம் முழுவதும் உள்ள 300 தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விவரங்களை நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு குழு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.தமிழக அரசின்
www.tn. gov.in என்ற இணையதளத்தில் இந்தக்கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டன. நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையிலான குழு தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது.கடந்த ஜூன் மாதம் 8 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து புதிதாகத் தொடங்கப்பட்ட பள்ளிகள், கட்டண நிர்ணயத்தை மறுநிர்ணயம் செய்யக் கோரிய பள்ளிகளுக்கு இப்போது கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி