ஆசிரியர்கள் இடைநீக்கம்.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2014

ஆசிரியர்கள் இடைநீக்கம்....


அரியலூர்: குருவாடி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை உட்பட இருவர் இடைநீக்கம்.பள்ளி கழிவறையை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக அளித்த புகாரில் நடவடிக்கை.பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் புகாரை அடுத்து
மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜ் உத்தரவு.

1 comment:

  1. பின்னர் எவ்வாறு மாணவர்கள் இவறறையெல்லாம் கற்றுகொள்வர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி