கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த ஆசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2014

கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த ஆசிரியர்கள்.


திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருப்பவர் பைரவரத்தினம். இவர் கடந்த 9-ம் தேதி பள்ளிக்கு வரும் வழியில் அதே பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதையொட்டி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு கோரி சிவகங்கை ஆசிரியர் உரிமை இயக்கம் சார்பில் நேற்று ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி