ஏழாவது ஊதியக்குழுவின் புதிய ஊதிய விகிதம் அறிவிக்கும் வரை இடைகால நிவாரணம் வழங்க வலியுறுத்தி பிப் 12,13ல் 2நாள் வேலைநிறுத்தம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2014

ஏழாவது ஊதியக்குழுவின் புதிய ஊதிய விகிதம் அறிவிக்கும் வரை இடைகால நிவாரணம் வழங்க வலியுறுத்தி பிப் 12,13ல் 2நாள் வேலைநிறுத்தம்.


ஏழாவது ஊதியக்குழுவின் புதிய ஊதிய விகிதம் அறிவிக்கும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் இரத்து,
50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கவும் என்பனஉள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 12, 13 தேதிகளில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்,''என, மத்திய அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலர், துரை பாண்டியன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி