தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம். கள்ளர் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில்
மாவட்ட செய லாளர் பிரபாகரன், வட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்,“ சமூக நீதி க்கு எதிராக தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
கடந்த 2004 முதல் 2006 வரை பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டும். 10ம் மற் றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான நேரத்தை மாற்றி இருப்பதை ரத்து செய்து பழைய முறைப்படி 10 மணிக்கு துவங்க வேண்டும் என தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 13ம் தேதி அனைத்து மாவட்ட சிஇஓ அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மதுரையில் நடை பெறும் போராட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொள்ள உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி