பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: "தத்கல்' திட்டம் எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2014

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: "தத்கல்' திட்டம் எப்போது?


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, முறையே, மார்ச் 3 மற்றும் மார்ச் 26ம் தேதி துவங்குகின்றன. இதற்கு, தனித் தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறிய, மாணவ, மாணவியருக்கான,
"தத்கல்' திட்ட அறிவிப்பு இன்னும்?வளியாகவில்லை. இதற்கு, வழக்கமான தேர்வு கட்டணத்துடன், சிறப்பு கட்டணமாக, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பித்த உடன், "ஹால் டிக்கெட்' வழங்கப்படும். ""இதுகுறித்த அறிவிப்பு, விரைவில் ?வளியாகும்,'' என,தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி