தமிழக பள்ளி கல்வி செயலருக்கு ஐகோர்ட் சம்மன். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2014

தமிழக பள்ளி கல்வி செயலருக்கு ஐகோர்ட் சம்மன்.


மதுரை : ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 5வது சம்பள கமிஷனின் பரிந்துரையின்படி சம்பள நிலுவை தொகையை வழங்காதது குறித்து நேரில் விளக்கம் அளிக்க தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு

மதுரை ஐகோர்ட் கிளை சம்மன் அனுப்பி உள்ளது. வேலுச்சாமி - ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி