அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் பணி ஆணை இல்லாமல் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கவேண்டும் என வலியுறுத்தி
திருச்சிரயில்வே ஜங்ஷன் முன்பு சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை உண்ணாவிரதம்இருந்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு அச்சங்க மாவட்டத் தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். செயலர் ஆல்பர்ட்தாஸ் உண்ணாவிரத போராட்டத்தினை தொடக்கி வைத்தார். பொருளாளர் சகுந்தலா, துணைச் செயலர் ஆரோக்கிய போஸ் உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட சிறப்பாசிரியர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி