விழுப்புரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினா தாள்கள் நேற்று விழுப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தமிழகம் முழவதும் 10ம் வகுப்பு பொது தேர்வு வரும் 26ம் தேதி துவங்கி ஏப்ரல் 9ம் தேதியுடன் முடிகிறது. விழுப்புரம் மாவட்டத்தில், 46 ஆயிரத்து 200 பள்ளி மாணவர்களும், 6 ஆயிரம் தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக 150 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாணவர்களுக்கான வினாத் தாள்கள் நேற்று மாலை விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. சி.இ.ஓ., மார்ஸ் முன்னிலையில் அந்தந்த மையங்களுக்கு வினாத்தாட்களை அனுப்புவதற்காக பணியில், அலுவலர்கள் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி