விடைத்தாள் திருத்தும் பணி: ஊதியத்தை உயர்த்தித் தர ஆசியர்கள் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2014

விடைத்தாள் திருத்தும் பணி: ஊதியத்தை உயர்த்தித் தர ஆசியர்கள் கோரிக்கை.


பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வழங்கப்படும் ஊதியத்தை 20 ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாவட்ட தலைவர் சிதம்பரம் இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி