ஜே.இ.இ., மெயின் தேர்வு முடிவுகள் மே 3ம் தேதி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2014

ஜே.இ.இ., மெயின் தேர்வு முடிவுகள் மே 3ம் தேதி?


CBSE அமைப்பால் நடத்தப்பட்டு வரும் JEE Main தேர்வின் முடிவுகள் வரும் மே 3ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 6ம் தேதி நடத்தப்பட்ட பேப்பர் - பேனா அடிப்படையிலான தேர்வில் மொத்தம் 13 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் 9ம் தேதி தொடங்கிய ஆன்லைன் முறையிலான தேர்வு, ஏப்ரல் 19ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

இத்தேர்வை மொத்தம் 5 லட்சம் வரையிலான மாணவர்கள் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆன்லைன் தேர்வு இரண்டு நேரங்களில் நடத்தப்படுகிறது. காலை 9.30 முதல் 12.30 வரை ஒன்றும், மதியம் 2 முதல் மாலை 5 மணிவரை ஒன்றுமாக இரண்டு நேரங்களில் நடத்தப்படுகிறது.மேற்கண்ட மொத்த எண்ணிக்கையில், 50% மாணவர்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் வருபவர்கள். OBC பிரிவில் 4.7 லட்சம் மாணவர்களும், SC பிரிவில் 1.36 லட்சம் மாணவர்களும், ST பிரிவில் 57 மாணவர்களும் அடக்கம்.JEE Main தேர்வுக்கான ஆன்சர் கீ, ஏப்ரல் 25ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. IS ANYBODY KNOW WHAT IS THE BCM COMMUNAL RANK RUNNING TODAY IN TNPSC GROUP 4 POSTINGS. PLEASE KINDLY UPDATE IT. THANK YOU.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி