வாக்குப்பதிவு முடிந்து 3 வாரங்களுக்கு பிறகுதான் அதாவது மே 16ம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அதுவரை மின்னணு ஒட்டுப்பெட்டிகளை பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாக்கப்படும். அந்த அறையில் உள்ளஜன்னல்கள் எல்லாம் சீல் வைக்கப்பட்டு, ஒரு கதவு மட்டுமே இருக்கும். அந்த கதவும் இரண்டு பூட்டு போட்டு சீல் வைக்கப்படும். அந்த அறையை சுற்றி மத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி